/* */

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி அருகே ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. பத்து லட்சம் மதிப்பீட்டில் ராவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!