/* */

திருச்சி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி  வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

திருச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோஅபிஷேகபுரம் கோட்டங்களுக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய இந்த பணியானது அதிகாலை முடிவுற்றது.

பாதுகாப்புடன் கொண்டு பதிவு எந்திரங்களும் வார்டு வாரியாக தனித்தனியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Updated On: 20 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...