/* */

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

திருச்சி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அதவத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கு உள்ளது. இங்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை, ஈரப்பதம், நிறம், தரம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கிடங்கை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுமித்ரா, தரக்கட்டுப்பாடு மேலாளர் வனிதாமணி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

Updated On: 21 July 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...