/* */

திருச்சி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள்

திருச்சி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள்
X

திருச்சி அருகே முள்ளிக்கரும்பூரில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக் கரும்பூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு திட்டத்தின் கீழ் கிராம தூய்மைப்பணி நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மாவட்ட இணை இயக்குநர் (ஊராட்சிகள்) தலைமையில் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Aug 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு