/* */

திருச்சியில் தேசிய வாக்காளர் தினத்தில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி மாவ்ட்டத்தில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

திருச்சியில் தேசிய வாக்காளர் தினத்தில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
X

பாராட்டு சான்றிதழ் பெற்ற அதிகாரிகளுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வாக்காளர் சேர்ப்பின்போது சிறப்பாக பணியாற்றிய வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...