/* */

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்டு மனு கொடுத்தார்.

HIGHLIGHTS

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு
X

கரும்பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்த சீனிவாசன் கோபால்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50). இவர் தனது மனைவியுடன் திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் .

அதில் என்னை கொரோனா வைரஸ் நோய் தாக்கியது. அதைத்தொடர்ந்து கரும் பூஞ்சை நோய் தொற்றிக் கொண்டது.இதனால் எனது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டு மோசமானது .இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த கண்ணை டாக்டர்கள் அகற்றி விட்டார்கள்.தற்போது ஒரு கண் பார்வை மட்டுமே உள்ளது. வாடகை வீட்டில் வசித்து வரும் நான் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறேன்.

தற்போது எந்த வேலையும் இல்லாமல் குடும்பச் செலவுக்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறேன். ஆகவே கடை வைத்து பிழைப்பதற்கு வங்கி கடன் உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறி இருந்தார்.

Updated On: 23 Nov 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...