/* */

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது

திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி பிராட்டியூரில்  பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது
X

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 62). அதேபகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). அதே பகுதியில் பா.ஜ.க. மண்டல் தலைவராக உள்ளார். இருவரும் ஒரே தெருவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெயக்கொடி ஆடு, பரமசிவத்தின் வீட்டு அருகே சென்று உள்ளது. இதற்கு ஏன் இங்கு ஆடு வருகிறது என்று பரமசிவம் ஜெயக்கொடியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் பரமசிவம் ஜெயக்கொடியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயக்கொடி திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். தாக்கப்பட்ட ஜெயக்கொடி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Updated On: 31 Oct 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு