/* */

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா விற்ற இருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா விற்ற இரண்டு பேரை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா விற்ற இருவர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் மதுரை ரோடு, ஜீவா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த இரண்டு கடைகளில் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மூன்றரை கிலோ பான் மசாலா மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடையில் இருந்த சங்கிலியாண்டபுரம் ஸ்டெல்லா மேரிஸ் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 47), ஜீவா நகரைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த பான்மசாலா, புகயிலை பொருட்கள் மற்றும் 3 செல்போன்கள், பணம் ரூ.1,700-ஐ பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Updated On: 12 Nov 2021 7:04 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!