/* */

மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது

மோசமான வானிலை காரணமாக சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் தரை இறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது
X

இன்று மதியம் 1.58 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற இண்டிகோ விமானம் தூத்துக்குடியில் பெய்த கன மழை காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்படாமல் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த சபாநாயகர் அப்பாவு தூத்துக்குடிக்கு பயணித்தார்.

வானிலை சீரடைந்த பிறகு விமானம் மீண்டும் தூத்துக்குடிக்கு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர்.

வானிலை சீரான பின்னர் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் மீண்டும் திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அந்த விமானம் புறப்பட்டது.

Updated On: 25 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!