/* */

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சியில் மரம் வளர்த்தல் மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற21- 22 - மே -2022 ம்தேதி மரம்-மழை-மகிழ்ச்சி என்ற பெயரில் மாநில அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் - மழை - மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மரம் P. தாமஸ், விதைகள் S. யோகநாதன் ,தண்ணீர் கே.சி. நீலமேகம்,தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 May 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்