/* */

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
X

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு பேசினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான கலப்பட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த சற்றே குறைப்போம் திட்டத்தின்படி பொதுமக்கள் அனைவரும் உணவில் உப்பு சர்க்கரை ஆகியவற்றை குறைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றார்.

கூட்டத்தில் உணவு வணிகர்கள் சங்க தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் சுந்தரேசன், துணை செயலாளர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2022 5:39 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்