/* */

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தவர்கள் மீது தாக்குதல்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தவர்கள் மீது தாக்குதல்
X

பைல் படம்.

திருச்சி லால்குடி ஊட்டத்துார் மேலதெருவை சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 38). இவர் மாரியம்மன் காலனியில் உள்ள பொதுப்பாதை பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 19 பேருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர்கள், கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர். காரிலிருந்து இறங்கிய அவர்கள், மனுவா கொடுக்குறீர்கள் என்று கேட்டுக்கொண்டே சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இது குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்