/* */

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர் மெஹபூப் கானுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்
X

வலு தூக்கும் வீரருக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

துருக்கி நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான வலு தூக்கும் (பவர்லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 5வது இடம் இடம்பெற்றார் திருச்சி வீரர் என். மெஹபூப் கான். மெஹபூப் கானுக்கு முன்னாள் துணை கலெக்டர் சத்தியவாகீஸ்வரன் பண முடிப்பு வழங்கி பாராட்டினார்.

Updated On: 27 Jan 2022 3:32 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...