/* */

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

திருச்சி மணிக்கூண்டு அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு போர் வீரர்கள் நினைவிட சதுக்கத்தில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்த இந்திய முப்படை பாதுகாப்புத் தலைவர் தளபதி பிபின் ராவத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூத்த சமூக ஆர்வலர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கீழ் அரண் சாலை எஸ் முகமது இப்ராகீம் தலைமையில் திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் திருப்பதி, பொன் குணசீலன், மழபாடி வி ராஜாராம் டவுன் ஸ்டேஷன் முரளி, கே. வெங்கட்ராமன், சிந்தாமணி டி ராஜா, வைர பாஸ்கரன் இரா. கங்காதரன், காட்டூர் என் ராம லெஷ்மி ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 10 Dec 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...