/* */

நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்

நாளை அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை கழகம் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் பேரவை ,பாசறை, வர்த்தக அணி, இலக்கிய அணி, மகளிர் அணி ,சிறுபான்மையினர் நலப்பிரிவு , வழக்கறிஞர் பிரிவு,அண்ணா தொழிற்சங்கம் உள்பட அனைத்து அணி நிர்வாகிகள், கழக செயல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் இதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...