/* */

திருச்சியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அறக்கட்டளை சார்பில் உதவி

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் எடமலைப்பட்டிபுதூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அறக்கட்டளை சார்பில் உதவி
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவில் உள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் சுகாதாரத்திற்காக சோப் வழங்கப்பட்டது.

இதில் அறக்கட்டளை நிறுவனர் பா.ஜான் ராஜ்குமார் ,கெளரவத் தலைவர் பா.ரவி, சேகர் சாமி, டேவிட், பரமானந்தம் மற்றும் ஊர் பிரமுகர்கள் ராஜலிங்கம், பாலன், இளங்கோ அங்கன்வாடி மைய ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Oct 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி