/* */

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு

Construction Workers Welfare Board - திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டி தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் துவங்கியது.

HIGHLIGHTS

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு
X

திருச்சியில்  ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Construction Workers Welfare Board -தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி.கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் 2022 ஆகஸ்ட் 16 ,17ல் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 16ல்துவங்கியகூட்டத்தில் சங்கத்தின்மாநிலத் துணைத் தலைவரும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளருமான டி.எம். மூர்த்தி தலைமை உரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. ரவி அறிக்கை தாக்கல் செய்தார். துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் மாநில துணைத்தலைவர்கள் திருச்சி க. சுரேஷ், பாலகிருஷ்ணன், கவிதா முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இரண்டு நாட்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்டுமான பெண் தொழிலாளர் பிரிவை சார்ந்து இருக்கிற பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Aug 2022 4:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி