/* */

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X
திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில்  நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திறந்து வைத்து மோர் வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜீயபுரத்தில் புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தொண்டர்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், ஜெயக்குமார்,நடராஜன், முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞர் பாசறை செயலாளர் சோனா விவேக் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....