திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடவும் தின ஊதியம் ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!