திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
X

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழியர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி எடுத்துக்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. மாநகராட்சி செயற்பொறியாளர் ஜி குமரேசன், உதவி ஆணையர் எஸ். திருஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்று உறுதி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி