/* */

திருச்சியில் ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருச்சியில்  ஏபிவிபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரதிய வித்யார்தி பரிசத் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டத்தில் சாப்டர் தனியார் பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான சாப்டர் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரதிய வித்யார்தி பரிசத் சார்பாக சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏபிவிபி தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா மற்றும் மாநகர செயலாளர் ஹேம சூர்யா, மாநகர இணை செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் ஏபிவிபி தென் தமிழக மாநில இணை சமூக வலைதள பொறுப்பாளர் பிரவீன், பல்கலைக் கழக பொறுப்பாளர் விக்னேஸ்வரன், மாநகர பொறுப்பாளர்கள், மாணவத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 18 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?