/* */

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு

பள்ளி கல்வி துறை அமைச்சர் சொந்த தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு
X

தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியான திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா இலவச சீருடை 4 செட் வழங்குவதற்கு பதிலாக 2 செட் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான வட்டார கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 March 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்