/* */

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி இன்று பொறுப்பேற்றார்

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி பொறுப்பேற்றார்
X

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள இரா. அபிராமி.

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக ( டி.ஆர்.ஓ) இருந்த பழனிக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரா. அபிராமி திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தின் புதிய வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பேச்சியம்மாள், சாந்தி ஆகியோருக்கு பின்னர் திருச்சி மாவட்ட மாவட்ட வருவாய் அதிகாரியாக பெண் அலுவலர் ஒருவர் மீண்டும் தற்போது பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரா. அபிராமி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய ராஜேந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Jun 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...