/* */

திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி

திருச்சியில் வீட்டில் ஒட்டடை அடித்த போது மூக்கில் தூசி ஏறியதில் மூச்சு திணறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி
X
கோட்டை காவல் நிலையம்.

திருச்சி கோட்டை நடு பெரியகம்மாள தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவரது மனைவி சுந்தராட்சி (41). சுந்தராட்சி தனது வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தூசி இவரது மூக்கில் ஏறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கணவர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்