/* */

திருச்சி டீ கடைகளில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

திருச்சி டீ கடைகளில் 481 கிலோ கலப்பட தேயிலை தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி டீ கடைகளில்  481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளுடன் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு உள்ளார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே. நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் டீ கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையின் உரிமையாளரது சகோதரர்கள் கருமண்டபம் மற்றும் பொன்னகரில் வைத்திருந்த டீக்கடைகளில் சோதனை செய்தபோது அங்கு 160 மற்றும் 240 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கே‌/கே. நகர் பகுதியில் இன்னொரு டீக்கடையில் 75 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 481 கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Updated On: 4 May 2022 4:05 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு