/* */

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது  போலீசார் வழக்கு
X

திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் (பைல் படம்)

ஆன்-லைன் மூலம் பருவ தேர்வுகளை நடத்த வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்து மாணவர் இயக்க அமைப்பு மாநில தலைவர் முனீஸ் (வயது 26), 10 மாணவிகள் உள்பட 400 மாணவர்கள் மீது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி கோர்ட்டு அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த மாணவர்கள் திரள இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 18 Nov 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை