/* */

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது
X

முயல் வேட்டைக்கு முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட வனத்துறையினர் பெரிய காட்டு குளம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முயல் வேட்டையாட சென்ற 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பெரிய காட்டு குளத்தை சேர்ந்த சிவராஜ், கட்டயம் பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்த், கள்ளவாய்ப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்த 3 பேர் மீதும் வனக்குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஹெட் டார்ச் லைட், எலக்ட்ரானிக் கருவி ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Feb 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்