/* */

சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஜூன் மாதம் பிரகாஷ் (வயது 22), பரத் (வயது 21) ஆகிய இருவரையும் கண்ட்ரோல்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரத் மீது 2021 ஆம் ஆண்டு சிறுமையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு தான் எடுத்த வீடியோவை பரவ விட்டதாகவும் தெரியவந்தது. ஆதலால் இவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையும் இன்றி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று சார்வு செய்யப்பட்டது.

Updated On: 14 Aug 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!