/* */

திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன்  5 பேர் கைது
X
திருச்சி பாலக்கரை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, கஞ்சா விற்ற 5 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

தொடர்ந்து கஞ்சா விற்ற சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சிராஜூதீன் (வயது 30),சம்பத்குமார் (வயது 40), ஹரிஹரன் (வயது 29), பொன்மலை ஆரோக்கியராஜ் (வயது 65), காஜாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 18 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்