/* */

திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேர் பணியிடமாற்றம்

திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேர் பணியிடமாற்றம்
X

திருச்சி மாநகரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுக்கள் உள்பட 12 பேர் போலீஸ் நிலைய பணிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதே போல ஒரே போலீஸ் நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு மேல் பணியில் இருந்த 12 பேர் நெடுஞ்சாலை ரோந்து வாகன பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் ஆயுதப்படையில் இருந்து 6 டிரைவர்கள் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஓட்ட நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Updated On: 9 Dec 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...