/* */

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று நான்காம் அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முவதும் 2672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1072 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 103 ஆக உயர்ந்து உள்ளது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 3 July 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!