/* */

விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்தார் திருச்சி கலெக்டர்

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பழங்குடியின விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.

HIGHLIGHTS

விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்தார் திருச்சி கலெக்டர்
X

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ருசித்து பார்த்தார் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்ட ககெலக்டர் பிரதீப்குமார் இன்று துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதிக்கு சென்ற கலெக்டர் அங்கு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவு தரமாக இருக்கிறதா? என ருசித்து பார்த்தார். பின்னர் அதிகாரிகளுக்கு இதே போல் தினமும் தரமான உணவு வழங்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.

Updated On: 18 Jun 2022 11:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...