/* */

துறையூர் அருகே ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

துறையூர் அருகே உப்பிலியபுரம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

துறையூர் அருகே  ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
X
துறையூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையன், 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பிரகாஷ் (21). கடந்த ஜீன் 21-ம் தேதியன்று, வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், உப்பிலியபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு , மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பிரகாஷை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 23 July 2021 5:05 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  2. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  5. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  6. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  7. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  8. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  9. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  10. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...