/* */

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

துறையூர் அடுத்த கண்ணனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

HIGHLIGHTS

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
X

கண்ணனூர் அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு. பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா, பள்ளி ஆசிரியர்கள் கவிதா, செந்தாமரை, சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பள்ளி மாணவ , மாணவிகள் சுமார் 170 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண் பரிசோதகர் கார்த்திகா கலந்து கொண்டு பரிசோதனை செய்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அழகேசன் செய்திருந்தார்.

Updated On: 26 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...