/* */

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
X

திருச்சி அரியமங்கலம் அம்மா குளத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 31). இவரது வீட்டின் அருகே தீபாவளி அன்று அதே பகுதி பாரதியார் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 24), ஆகாஷ் (எ) தனசேகர் (வயது 21), தவ்பீக்,கேசவன் ஆகியோர் வினோத் என்பவருடன் சேர்ந்துபட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போதுவினோத்துடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனோஜ்குமார் உள்பட 4 பேரும் வினோத்தை தாக்கியுள்ளனர்.இதனை பார்த்த இஸ்மாயில், இது குறித்து வினோத் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த மனோஜ்குமார் உள்பட 4 பேரும்இஸ்மாயிலுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போதுகணவருக்கு ஆதரவாக வந்த இஸ்மாயிலின் மனைவி ஷகிலாபானுவை தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.

இது குறித்துஇஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார்வழக்குப்திந்து மனோஜ்குமார், ஆகாஷ் ஆகிய 2 பேரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Nov 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!