/* */

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்கதேவர் தெருவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 41). துணி வியாபாரி. இவர் சம்பவதன்று திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி. அருகே பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தாஜூதீனிடமிருந்து ரூ.5,500 ரொக்கத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, பணம் பறித்து சென்ற அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 21) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தார்.

Updated On: 13 Jan 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!