/* */

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் தற்கொலை

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில்  தற்கொலை
X

திருச்சி மாவட்டம் காட்டூர் பாரிநகரை சேர்ந்தவர் விஜய்வெங்கடேஷ், டிரைவரான இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 7-ந் தேதி பிரேமா திருச்சி மன்னார்புரம் செங்குளம்காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 16 Dec 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!