/* */

திருச்சியில் துப்புரவு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

திருச்சியில் பரிசு தொகையை கொடுக்காமல் துப்புரவு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் துப்புரவு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
X

திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 53), மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளியான இவர் அரியமங்கலம் அம்பிகாபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி (52) என்பவரிடம் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு பணம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பணத்தை ஆசைத்தம்பி கொடுக்க மறுத்துள்ளார். மேலும் அவரும், அவரது நண்பரான மேலகல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 34) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ண குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கிருஷ்ண குமார் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைத் தம்பி, ஹரிஹரனை கைது செய்தனர்.

Updated On: 26 Jan 2022 2:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...