/* */

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி

HIGHLIGHTS

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி
X

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் துவாக்குடி நகராட்சியும் ஒன்று. துவாக்குடி நகராட்சியின் 5-வது வார்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1579. இதில் பதிவான வாக்குகள் 1,057. இந்த வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சினேகா (வயது22). 495 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற ஆறு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். சினேகா திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Feb 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...