/* */

ரயில்வே துறை தனியார் மயம்: ஓய்வு ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ரயில்வே துறை தனியார் மயம்: ஓய்வு ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வேயை தனியாரிடம் கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை கோட்டத் தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தார். இதில், ரயில்வே, சாலை, விமானம், கப்பல், சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. அங்கீகாரத்திற்கான தொழிற் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Updated On: 14 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....