/* */

திருச்சி மாவட்டத்தில் பறிமுதல் வாகனங்கள் ரூ.9.38 லட்சத்துக்கு ஏலம்

திருச்சி மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.9.38 லட்சத்துக்கு ஏலம் போயின.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் பறிமுதல் வாகனங்கள் ரூ.9.38 லட்சத்துக்கு ஏலம்
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட 93 வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டன.கூடுதல் எஸ்.பி. சுஜாதா, கலால் உதவி கமிஷனர் வைத்தியநாதன், தானியங்கி பணிமனை பொறியாளர் அரசு, மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி. முத்தரசு ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதில், 88 டூ வீலர்கள், மூன்று சக்கர வாகனங்கள் 2, நான்கு சக்கர வாகனங்கள் 3 ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 300 அரசு நிதியில் செலுத்தப்பட்டது. இத்தகவலை, திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்