/* */

ஆராய்ச்சி பணி: மத்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம்

அவசர நிலை பதிலளிப்பு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம் செய்து உள்ளது.

HIGHLIGHTS

ஆராய்ச்சி பணி: மத்திய அரசு நிறுவனத்துடன் திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம்
X

ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக திருச்சி என்.ஐ.டி.- சி.டி.ஏ,சி.டி. நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் எனப்படும் என்.ஐ.டி. இந்தியாவில் உள்ள32 என்.ஐ.டி.க்களின் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அந்த வகையில் நாட்டின் சிறந்த உயர் கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி. பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும் திறம்பட செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் மத்தியஅரசின் தகவல்அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.டி.ஏ.சி.டி. நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள இடர்பாடு அழைப்பு பதிலளிப்பு மேலாண்மை தொடர்பாக இந்த ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் சி.டி.ஏ.சி.டி. நிறுவனத்தின் திட்ட இயக்குனர் கலைச்செல்வன், திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


Updated On: 22 Nov 2021 3:24 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...