/* */

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி
X

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் குடியரசு தினவிழா நடந்தது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவு ஆகும். இதில் நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவில் துப்பாக்கிதொழிற்சாலை (பொ) அதிகாரியான ஸ்ரீ அஷ்வனி குமார் சிங் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது அவர் கூறும்போது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நாட்டின் பாதுகாப்பிற்காக நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்து இராணுவப் படைகள் மற்றும் போலீஸ் படைகளுக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளது என்றார்.

விழாவில் மூத்த தரக் காப்பீட்டு அதிகாரி ஸ்ரீ சுதாகர் ராவ் உட்பட துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள், அலுவலகப் பொறுப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 4:29 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...