/* */

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகிய குடிநீர்

திருச்சி திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் வெளியேறிய வீணாகியது.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகிய குடிநீர்
X

திருச்சி திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகியது.

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை தோண்டிய பள்ளத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் குடிநீர் வீணாகியது.

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான திருவெறும்பூர் சுப்பிரமணியபுரம் 2-வது தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பறிக்கப்பட்ட பள்ளத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியில் ஜேசிபி இயந்திரம் சென்றதால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது,

குடிநீர் சாலைகளில் மழை நீரோடு பெருக்கெடுத்து ஓடியதால் குடிநீர் வீணாகிறது, இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகி உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Oct 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...