/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் 10 நிமிட போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி அரிய மங்கலத்தில் 10 நிமிட போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் 10 நிமிட போராட்டம்
X

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சியில்  10 நிமிட போராட்டம் நடந்தது.

இன்று காலை திருச்சி அரியமங்கலம் பாலம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து பத்து நிமிட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜனநாயக சமூக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார் .

அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் லதா -அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் ஷைனி -மக்கள் உரிமை கூட்டணி சார்பில் ஜோசப்-அகில இந்திய ஏழை மக்கள் கட்சி சார்பில் ஜான் பாஷா - தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ரகுஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்

Updated On: 10 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு