/* */

திருச்சி திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூரில் இன்று சோசலிச தொழிலாளர் சங்கம் சார்பில் தரைக்கடை,தள்ளுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதரம் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்திற்கு ரகு தலைமை தாங்கினார்.இதில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சம்சுதீன்,தமிழ் மக்கள் முன்னணி சார்பில் வழக்கறிஞர் கென்னடி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி மாநில செயலாளர் ஆரோக்கியமேரி ,தேசிய தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மகேஸ்வரன்,அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் தோழர் ஷைனி ,மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் தோழர் பஷீர்,சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கமருதீன்ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசினை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன.

Updated On: 4 May 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்