/* */

பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவிப்பு

பெரியார் தினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவிப்பு
X

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

தந்தை பெரியாரின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு, மாவட்ட தி.மு.க சார்பில் இன்று திருச்சி காட்டூர பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ.வுமான கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், செந்தில், பகுதி செயலாளர் நீலமேகம், தர்மராஜ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி, பகுதி செயலாளர் மதிவாணன், மெடிக்கல் மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பகுதிகள், பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  7. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  9. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்