/* */

காதலாக மாறிய திருச்சி இளைஞரின் முகநூல் பழக்கம் தற்கொலையில் முடிந்தது

காதலாக மாறிய திருச்சி இளைஞரின் முகநூல் பழக்கம் திருமணம் வரை சென்று இறுதியாக தற்கொலையில் முடிந்தது.

HIGHLIGHTS

காதலாக மாறிய திருச்சி இளைஞரின் முகநூல் பழக்கம் தற்கொலையில் முடிந்தது
X

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சதீஷ் (வயது 29). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு முகநூல் மூலம் கோவையை சேர்ந்த ஹேமா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ் மனைவி ஹேமாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்