/* */

திருச்சியில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சியில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
X

திருச்சி காஜாமலை அய்யனார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 37). சம்பவத்தன்று இவர் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம ஆசாமிகள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500-ஐ பறித்துக் கொண்டு ஓடினர்.

இது தொடர்பாக முருகன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த பொன்மலை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 23), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சாகுல் மீரான் (வயது 22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Updated On: 19 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!