கண்ணுக்கு குளிர்ச்சியும் இயற்கையுடன் இணைந்த பயணம் உங்களுக்கு பிடிக்குமா?

கண்ணுக்கு குளிர்ச்சியும் இயற்கையுடன் இணைந்த பயணம் உங்களுக்கு பிடிக்குமா?

தஞ்சை கல்லணை திருவானைக்கோவில் புதிய பாலம்

இயற்கையுடன் இணைந்த பயணம் உங்களுக்கு பிடிக்குமா- திறக்கப்பட்டது தஞ்சை கல்லணை திருவானைக்கோவில் இணைக்கும் புதிய பாலம்.

இயற்கையுடன் இணைந்த பயணம் உங்களுக்கு பிடிக்குமா? திறக்கப்பட்டது தஞ்சை கல்லணை திருவானைக்கோவில் இணைக்கும் புதிய பாலம். கும்பகோணம், பாபநாசம், திருவையாறு மக்கள் இனி சுங்கக் கட்டணம் செலுத்தி செங்கிப்பட்டி வழியாக சுற்றி செல்லத் தேவையில்லை..

கல்லணை வழியாக திருச்சி மற்றும் சமயபுரம் மற்றும் சென்னை பைபாஸ் செல்ல இது சுலபமாக இருக்கும், இந்த சாலை மிகவும் அழகான அமைதியான சாலை. இவ்வழியே செல்லும் போது ஒருபுறம் காவேரியும் மறுபுறம் வயல்வெளிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியுமாக பயணம் செய்யலாம்.

Tags

Next Story